Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய 'கம்பஹா ஒஸ்மன்' என்றழைக்கப்படும் ஒஸ்மன் குணசேகர கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி வழக்கிற்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த போது 'கணேமுல்ல சஞ்சீவ' எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்டார்.கொழும்பு இலக்கம் 5 நீதவான்...