Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(09) 16 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்தது.04 வழக்குகளின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதியமைச்சருக்கு 72 வருட சிறைத்தண்டனையை விதித்ததுடன் அதனை ஒரே தடவையில் 16 வருடங்களில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டார்.இதற்கு மேலதிகமாக இந்த 04 வழக்குகளுக்கும் சரண குணவர்தன 18 இலட்சம் ரூபா அபராதப் பணத்தையும் செலுத்த...