Colombo (News 1st) 2022ஆம் ஆண்டு காலிமுகத் திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.குறித்த சம்பவத்தில் தேஷபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்ட மாஅதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்த...