Colombo (News1st) இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 வீத மேலதிக வரியை இன்று முதல் விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கமைய இன்று(16) முதல் 3 மாத காலப்பகுதிக்கு இந்த 50 சதவீத மேலதிக வரி அறவிடப்படவுள்ளது.எவ்வாறாயினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு குறித்த புதிய 50 வீத சுங...