Colombo (News 1st) முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மகன் ரக்கித ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(25) கைது செய்யப்பட்டனர்.திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக்கவை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளிலிருந்து நீக்கி, வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு...