Colombo (News 1st) உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலுடன் தொடர்புடைய சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் இடையூறு விளைவிக்கும் வகையிலும் திட்டமிட்ட செயற்பாட்டில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று(08) அறிவித்துள்ளது.தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ...