Colombo (News 1st) மன்னார் - வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 02 மீன்பிடிப் படகுகள் ஒன்றோடொன்று மோதியுள்ளன.விபத்தில் இரு படகுகளும் பலத்த சேதமடைந்த நிலையில் படகிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்ப...