Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான 'பொடி லெசி' என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவை அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு நேற்று(25) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொடி லெசி சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்...
Colombo (News 1st) இரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Colombo (News 1st) அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 02ஆவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சந்தேகநபர்களை 90 நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறுவதற்கும் நடவட...
Colombo (News 1st) தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சம்பத் மனம்பேரி எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கிய 02 கொள்கலன்களை தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...
Colombo (News 1st) Avant Garde Maritime Services நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட 02 மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.Avant Garde Maritime Services நிறுவனத்தினால் நடத்திச்செல்லப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலைகளை...
Colombo (News 1st) அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆகியோரை கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலை, நக்கல பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் மறைந்திருந்த நிலையில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட மேலும் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்கேத...