Colombo (News 1st) ஊடக நிறுவனமொன்றிற்கு எதிராக, விவசாய கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, 10 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குறித்த ஊடக நிறுவனம் வௌியிட்ட செய்தியை அடிப்படையாகக்கொண்டு இந்த கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.குறித்த கோரிக்கை கடிதம் அமைச்சரின் சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அது இன்றைய(18) தினம் பதிவுத் தபால் மற்ற...