Colombo (News1st) வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்கானது மாத்திரமே என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கிறார்.கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் இன்று(13) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.கறுப்பு குற்ற அரசாங்கம் முழுமையாக ஒழிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.2028 ஆம் ஆண்டு கடன்களை மீளச் செலுத்த முடியாது என பெரும்பாலானவர்கள் கூறி வரும் நிலையில் 2028 ஆம் ஆண்டு அந்த கடனை மீள செலுத்த முடியுமென எதிர்...