Colombo (News 1st) - மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் இடைத்தங்கல் விமான போக்குவரத்து மையமாக இலங்கையை மாற்றுவதற்கான எமிரேட்ஸ், கட்டார் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.மத்தளை சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கின் மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து தொலைவி...