COLOMBO(News1st) - நாட்டில் பல பிரதேசங்களில் காற்றின் தரம் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் மாசடைந்த காற்றின் தாக்கத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று மாசு முகாமைத்துவ...
Colombo (News 1st) - கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் சிறப்புத் திருப்பலி யாழ் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. SEA OF SRILANKA இலங்கை கடற்பரப்பிலுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவி...
Colombo (News 1st) - இணையவழி வங்கிப் பணப்பரிமாற்றங்களின் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. வங்கிகளின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் போன்ற போலித்தளங்களை உருவாக்கி மோசடியாளர்கள் சூட்சுமமான முறையில் வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்வதாக இலங்கை கணின...
COLOMBO(News 1st) 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை திகதிளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயன்முறை பரீட்சைகள் மார்ச் 06 ஆம் திகதி முதல் மார்ச் 15ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெர...
COLOMBO (News 1st) டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு லலித் அத்துலத்முதலி மஹபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தில் இருந்து ஒருதடவை மாத்திரம் செலுத்தப்படும் விசேட புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டம் மாணவர...
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான 'பொடி லெசி' என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவை அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு நேற்று(25) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொடி லெசி சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்...