Colombo (News 1st) கிரிபத்கொடை - திக்பிட்டிகொட பிரதேசத்தில் 8 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்றிரவு(18) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது 6 கிலோ 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2 கிலோ 70 கிராம் ஹெரோயின் என்பன பொலி...