Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தி 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்கள் ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையின் அனைத்து சேவைகளும் கடந்த 09ஆம் திகதி முதல் 04 துணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது அந்த துணை நிறுவனங்களுக்கும் ஊழியர்கள் நியமிக்கப...