Colombo (News 1st) தெஹிவளை - ஸ்ரீ சங்கபோதி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.11 மற்றும் 17 வயதுகளையுடைய 2 சிறார்களே உயிரிழந்துள்ளனர்.தாக்குதலில் குறித்த இரு சிறார்களின் தந்தையே காயமடைந்துடன் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றா...