Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களிடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் போச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் F.U வுட்லர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு இடையில் இந்த அமைதியின்மை ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். அமைதியின்மையின் போது...