Colombo (News 1st) கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.கண்டி மாவட்டத்தின் பாததும்பர, பாதஹேவாகெட்ட, ஹாரிஸ்பத்துவ, தொலுவ, தும்பனே, பூஜாபிட்டிய, உடுநுவர, கங்கவட்ட கோரளை, அக்குறணை, மினிபே, உடபலாத, ஹதரலியத்த, குண்டசாலை, பன்வில, மெததும்பர, உடதும்பர, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, யட்டிநுவர, கங்கஇஹல கோரளைகேகாலை ...