Colombo (News 1st) இன்று918) முதல் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைப்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து ஏற்படும் நீண்ட வரிசையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை அல்லது பூச்சியமாக இருப்பின் இரட்டை தினங்கள...