Colombo (News 1st) வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் அவர்களிடம் மீள வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைபாட்டிற்கமைய மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் குழுவினரால் இன்று(27) காலை சந்தேகநபரான பொறுப்பதிகாரி, வெயங்கொ...