Colombo (News 1st) 'சமாதான தீவில் - சமாதான பாதயாத்திரை' காரணமாக கொழும்பு நகரை மையப்படுத்தி நாளை(28) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சமாதான பாதயாத்திரையின் நிறைவு விழா நாளை(28) பிற்பகல் 04 மணிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.இதன் காரணமாக நாளை(28) காலை 11 மணி முதல் கீழ் குறிப்பிட்ட வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறிய...