Colombo (News 1st) டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஊடாக அவசர நிவாரணப் பணிகள் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டன.அதன் மற்றுமொரு கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்பும் செயற்பாடு அமைந்திருந்தது.அவுஸ்திரேலியாவின் மிண்டரூ அறக்கட்டளையின் பங்களிப்புடன் கம்மெத்த Care & Dare திட்டம் மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை மற்றும் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப...