Colombo (News 1st) பொதிகள் விநியோக நடவடிக்கைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் பிரேமசந்திர ஹேரத் தெரிவித்தார்.கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிலிருந்து பொலன்னறுவை ஊடாக மட்டக்களப்பிற்கும் கொழும்பிலிருந்து பதுளை மற்றும் கொழும்பிலிருந்து கண்டிக்கான தபால் பொதி விநியோக...