Colombo (News 1st) பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாகி கண்ட இடத்தில் கைது செய்யம்படி நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த தேஷபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் இன்று(19) முற்பகல் ஆஜரானார்.அவரை நாளை(20) வரை விளக்கமறியலில் வைப்பதாக மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.சந்தேகநபரான தேஷபந்து தென்னகோன் சட்டத்தரணிகளின் ஊடாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து ஆஜரான நிலையிலேயே இந்த உத்...