COLOMBO (News 1st) 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் விடுவிக்குமாறு ஊவா மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டிற்கமைய பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 10,000,00 ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் பாராளுமன்ற உறுப்பினரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளத...