Colombo (News 1st) கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்ட குழு கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணிகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.நெடுஞ்சாலைகள் அமைச்சு தொடர்பான 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட...