Colombo (News 1st) நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.இதனையடுத்து இந்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பும் நடைபெறவுள்...