Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் இன்று(20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.2006 செப்டம்பர் முதலாம் திகதி முதல் 2007 ஜூன் 08ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...