Colombo (News 1st) நீண்ட வாரயிறுதி விடுமுறை காரணமாக சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்று (30) விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.மாத்தறை, காலி, கண்டி உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களுக்கு விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்தார்.இதற்கமைய குறித்த விசேட போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ...