Colombo (News 1st) கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக டெங்கு அதி அபாய வலயங்களான 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்தும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.வருடத்தின் இதுவரையான காலப்பகு...