Colombo (News 1st) முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) தீர்ப்பளித்துள்ளது.முன்னாள் அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் தீர்ப்பளித்தார்.2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வ...