Colombo (News 1st) இந்தியாவிலுள்ள முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள், மீண்டும் நாடு திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.இது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்திர வதிவிட பிரதிநதி மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் கண்ணி...