Colombo (News 1st) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவிலான விமானங்களை கொள்வனவு செய்யும் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வ...