Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 07 வருடங்கள் பூர்த்தியாகின்றன.2019 ஏப்ரல் 21ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் நாட்டின் முக்கிய தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், 500-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களில் விசேட ஆராதனை ந...