Colombo News 1st) நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.ஜனாதிபதி இன்று(03) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.33 நாட்களுக்கு போதுமான டீசல்27 நாட்களுக்கு போதுமான பெட்ரோல்49 நாட்களுக்கு போதுமான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ...