Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நடவடிக்கையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவிற்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவிட்டுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை பரிசீலித்ததன் பின்னர், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மேலதிகமாக இராணுவ அதிகாரிகள் இருவருக்கும் வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதவான் பசன் அமரசேன உத்...