Colombo (News 1st) அரசாங்கத்தை நடத்துவதற்காக அதிகளவு நிதியை ஒதுக்குவது மக்கள் தரப்பில் எந்தவகையிலும் நியாயமானது இல்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.அதற்கமைய 9 வீத மட்டத்தில் உள்ள செலவினங்களைக் குறைத்து 4 வீதமாகவுள்ள மூலதன செலவீனங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு எதிர்வரும் வருடத்திற்கான பொ...