Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், கலாநிதி Kristalina Georgieva பாராட்டு தெரிவித்தார்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva ஆகியோருக்கு இடையில் நேற்று(17) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப...