Colombo (News 1st) நவீனமயப்படுத்தப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபரொருவர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.கடந்த 08ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழங்கப்...