Colombo (News 1st) Sea Of Sri Lanka கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இன்று(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.மீனவர்களின் படகும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த 07 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்....