Colombo (News 1st) தாய்லாந்தின் பாங்கொக் நகரில் மதுபானக் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று (12) நள்ளிரவு திடீரென மதுபானக் கடையில் புகை பரவியதாகவும் அதன் பின்னர் மின்சாரம் தடைப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்திற்கான கார...