Colombo (News 1st) நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் நேற்று(28) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களை தொடர்ந்து மக்களுக்கு நேர்த்தியான சேவைகளை வழங்கும் நோக்கில் பொது அவசரகால நிலை கடந்த நவம்பர் 29ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.பொது அவசரகால நிலைமை காணப்படுவதை கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்ப...