சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க ரஷ்ய வலுசக்தி பிரதியமைச்சர் ரோமன் மார்ஷவின் இணங்கியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ரிவி வன் தொலைக்காட்சியின் HAPPENING NOW நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமார இதனைக் கூறினார்.இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதனிடையே, QR குறியீட்டு முறைமைக்கமைய எர...