Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று(17) முற்பகல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.பல்வேறு தொடர்மாடி வீடுகளை சட்டரீதியற்ற முறையில் சிலருக்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சென்றிருந்தார்.குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆணைக்குழுவில் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிக்க...