Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,736 ஆக அதிகரித்துள்ளது.கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் 4662 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.11 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 297 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.360 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.பாதிக்கப...