Colombo (News 1st) நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக வத்திக்கான் இன்று(22) அறிவித்தது.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு இறுதி ஆராதனை ஆரம்பமாகவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.நல்லடக்க ஆராதனை தொடர்பாக திட்டமிடுவதற்காக உலக நாடுகளிலுள்ள கர்தினால்கள் இன்று காலை ஒன்றுகூடினர்.பாப்பரசர் மிகவும் நெருக்கமாக பணியாற்றிய உரோமிலுள்ள புனித மரியாள் மெஜோரி பேராலயத்தில் பரிசுத்த ...