Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக முடியாதென அறிவித்துள்ளார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகவுள்ளதால், இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக முடியவில்லையென யோஷித ராஜபக்ஸ எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமி அகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன...