Colombo (News 1st) எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.0 முதல் 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவிற்கான மாதாந்த கட்டண அதிகரிப்பு 15 ரூபாவாகும்.31 முதல் 60-இற்கு இடைப்பட்ட அலகுகளுக்கு 6.9 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு 45 ரூபாவாகும்.61 முதல் 90-இற்கு இடைப்பட்ட அளவிலான அலகுக...