Colombo (News 1st) யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ஆவது ஆண்டு இன்றாகும்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) இடம்பெற்றது.பொதுக் கட்டமைப்பின் இணைத்தலைவர் தென்கயிலை ஆதினத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளாரினால் முள்ளிவாய்க்கால் பிரகடனம் காலை 10.15க்கு வாசிக்கப்பட்டது.இதன்பின்னர் காலை 10.29க்கு அக வணக்கத்தை தொடர்ந்து பொத...