Colombo (News 1st) இறக்குமதி கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று(19) முதல் அமுலாகும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.புதிய கட்டுப்பாடுகளின் கீழ் இறக்குமதி கொடுக்கல் - வாங்கல்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் வங்கி ஊடாக விசேட கொடுக்கல் - வாங்கல் இல...