Colombo (News 1st) பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புடையவை என கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று(11) தெரிவித்தார்.இந்த விடயங்கள் கடமை தவறியமை அல்லது வேறு விடயங்கள் சார்ந்தவை அல்லவென நீதவான் சுட்டிக்காட்டினார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பி...