Colombo (News 1st) நவீனமயப்படுத்தப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்காக இன்று(08) திறந்துவைக்கப்பட்டது.இதற்கான நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது.நவீன வசதிகளுடன் மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக மத்திய பஸ் தரிப்பிடத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.424 மில்லியன் ரூபா செலவில் விமானப்படையின் பங்களிப்புடன் மத்திய பஸ் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.இலங்கை போக்...