Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று(20) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியை கைப்பற்றி ஒருவார காலத்திற்குள் அவருக்கு பிணை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என இவ...