Colombo (News 1st) எபோலா வைரஸ் தொடர்பில் 5 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் கோவையை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் அறிக்கை வெளியிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, நாட்டில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.விமான நிலையங்கள் சார்ந்த கண்காணிப்பைப் பலப்படுத்தல்சந்தேகத்திற்கிடமான...