Colombo (News 1st) கைது செய்யப்பட்ட நடிகர் ஹேமால் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கல்கிசை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தில...
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவுமுறை சகோதரர் பண்டார ரம்புக்வெல்ல இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளார்.2006ஆம் ஆண்டு 05ஆம் இலக்க நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் முதலாம் சரத்தின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வௌ்ளவத்தை ப...
Colombo (News 1st) பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) உத்தரவிட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின...
Colombo (News 1st) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளியொருவருக்கு இன்று(02) மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.2014ஆம் ஆண்டு முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் நடைபெற்ற விருந்தொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது 19 வயதான இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக...
Colombo (News 1st) முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவின் இளைய மகன் ஷமீந்திர ராஜபக்ஸவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார இன்று(02) உத்தரவிட்டுள்ளார்.ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கான எயார்பஸ் விமான கொடுக்கல் - வாங்கல் வழக்கின் 3ஆவது சந்தேகநபராக பெயரிட்டு ...
Colombo (News 1st) திருகோணமலை காணி விவகாரத்துடன் தொடர்புடைய பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கரையோர பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் அத்துமீறிய கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திர...