Colombo (News 1st) மஹரகம - பமுனுவ பகுதியிலுள்ள வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தாய், மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.தாய், தந்தை, மகள் என மூவரும் 02 மாடிகளை கொண்ட குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.வீட்டின் கீழ் மாடியிலிருந்த உரிமையாளர், வாடகைக்கு இருந்த குடும்பத்தினரை அங்கிருந்து வௌியேறுமாறு பல சந்தர்பங்களில் வலியுறுத்தியுள்ளார். எனினும், குறித்த குடும்பத்தினர் அங்கிருந்து வௌியேற மறுத்துள்ளதாக பொலிஸார் தெரி...