Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(17) பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார்.AI Impact Summit-இல் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்றுள்ளார்.செயற்கை நுண்ணறிவை மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறுகின்றது. 05 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும் 45-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவு...