Colombo (News 1st) பிரவுன் ஹில்ஸ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று(22) பிடியாணை பிறப்பித்தது.இது தொடர்பான வழக்கு மாத்தறை நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பசில் ராஜபக்ஸ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அவரது உடல்நிலை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.எனினும், குறித்த விடயங்களை நிராகரித்த நீதவான் அவரை கைது செய்வதற்கான பி...