Colombo (News 1st) Perpetual Treasuries நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் மேலும் 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.இன்று(05) மாலை 4.30 முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளை சட்டம் மற்றும் உள்நாட்டு திறை...