Colombo (News 1st) - நிதி தூய்தாக்கல் தடை சட்டத்தின் கீழ் மன்னாரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் 2023 வரையான காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தியமையினூடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.நபரொருவரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போதைப்பொருள் கடத்தலினூடாக ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் 02 மாடி வீடு, 05 கடைகளுக்கான அறைகளுடன் கூடிய வீடு, கார் மற்...