Colombo (News 1st) மகளிருக்கான ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. இதற்கான அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிகொண்டது.துபாயில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களைப் பெற்றது.இறுதி வரை ஆட்டமிழக்காத அணித்தலைவி பாத்திமா சனா 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பௌண்டரிகளுடன் 47 ...