Colombo (News 1st) கலாஓயா - இராஜாங்கனை பகுதியில் வௌ்ளத்தில் சிக்குண்ட பஸ்ஸில் இருந்த 69 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.கடற்படையின் படகுகளின் ஊடாக இவர்கள் ஈடுபடுத...
Colombo (News 1st) சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.அரிசிபருப்புநூடில்ஸ்சோயா மீட்டின் மீன் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உதவிப் பொருட்களை நீங்கள் கையளிக்க முடியும்.கொழும்பு 02 பிரேபுரூக் பிளேஸ், சிரச தலைமையக வளாகம்தெபானம கலை...
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் அம்பாறை சாய்ந்தமருது - கரைவாகுப்பற்று ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.காரில் பயணித்தவர்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளன...
Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் தொல்பொருள் பெயர் பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களால் கொக்கட்டிச்சோலை பகுதியில் 02 தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கதிரவௌி பகுதியில் 03 தொல்பொருள் பெயர் பலகை...
Colombo (News 1st) மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 04 நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி இன்று(26) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.குறித்த வீதியினூடாக மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் K.W.கன்டம்பி தெரிவித்தார்.வாகனங்கள...
Colombo (News 1st) மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவுகள், கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலக பிரிவிற்கும் மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் குறித்த அறிவித்தல...