29-09-2025 | 3:31 PM
Colombo (News 1st) செப்டம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 126,379 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,92,902 சுற்றுலாப் ப...