03-08-2026 | 10:17 AM
Colombo (News 1st) கிரேக்கத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 ஹெலிகொப்டர்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன.விபத்தில் விமானி, தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.மற்றைய விமானத்தில் பயணித்த பிரித்தானிய விமானி மற்றும் கிரேக்க உதவியாளரும் பாதுகாப்ப...