19-08-2026 | 5:50 PM
Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு சிகரெட்களுடன் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் நேற்றிரவு(18) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்களிடமிருந்த...