03-01-2026 | 7:29 PM
Colombo(News 1st) தெரணியகல, நூரி தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 14 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.சிறுவனொருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் நேற்று(02) சென்றிருந்தனர்.அங்கு முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது வீடொன்றுக்குள் சிறுவன் தரையில...