11-04-2026 | 10:49 PM
Colombo (News1st) சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் வருமான மார்க்கங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதுவரை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஏப்ரல் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.இந்த ...