21-05-2026 | 1:19 PM
Colombo (News 1st) பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் Yvette Cooper ஆகியோருக்கு இடையே இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.பிரதமரின் பிரித்தானிய விஜயத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.டித்வா சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில...