Colombo (News 1st) சம்பத் மனம்பேரியை எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடிதுவக்கு முன்னிலையில் சந்தேகநபர் இன்று(24) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.சம்பத் மனம்பேரி தற்போது கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 02 கொள்கலன்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட...