Colombo (News 1st) துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரு நாடுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரையில் 4,300 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
சி...