22-04-2025 | 10:41 AM
Colombo (News1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(22) பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் இன்று 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திண...