15-05-2025 | 12:06 PM
Colombo (News 1st) தெஹியத்தகண்டி - விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.வயலில் வேலை செய்துகொண்டிருந்த போதே குறித்த நபர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார்.இதனிடையே, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, காலி, மாத்தறை, மாவட்டங்களில் 75 ...