10-09-2025 | 10:50 PM
Colombo (News 1st) முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி, 03 மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன ...