ஊரடங்கு சட்டம் நண்பகல் 12 மணியுடன் நீக்கம்

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(22) நண்பகல் 12 மணியுடன் நீக்கம்

by Staff Writer 22-09-2024 | 11:54 AM

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(22) நண்பகல் 12 மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு(21) 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.