இரண்டாவது விருப்பு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

இரண்டாவது விருப்பு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 22-09-2024 | 1:47 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்காரணமாக இரண்டாவது விருப்பு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க அறிவித்துள்ளார்.