.webp)
தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
குறித்த தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகளை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.