Colombo (News 1st) இன்றிரவு(21) 10 மணி முதல் நாளை(22) காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் தமது வீடுகளிலேயே இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.