முதல் வாக்கு முடிவு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து

முதல் வாக்கு முடிவு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து - அனுர குமார முன்னிலை

by Rajalingam Thrisanno 22-09-2024 | 12:34 AM

ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது வாக்கு முடிவு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து வௌியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்கு முடிவில் அனுர குமார திசாநாயக்க முன்னிலைப் பெற்றுள்ளார்.

அனுர குமார திசாநாயக்க -   19,185 
ரணில் விக்கிரமசிங்க  – 6641
சஜித் பிரேமதாச - 4675