ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது வாக்கு முடிவு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து வௌியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்கு முடிவில் அனுர குமார திசாநாயக்க முன்னிலைப் பெற்றுள்ளார்.
அனுர குமார திசாநாயக்க - 19,185
ரணில் விக்கிரமசிங்க – 6641
சஜித் பிரேமதாச - 4675