.webp)
Colombo (News 1st) தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்(01) 44 வருடங்கள் கடந்துள்ளன.
இதனை முன்னிட்டு யாழ்.நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நூலக ஊழியர்கள், வாசகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.