.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கான பாதீட்டுக்காக நீதி அமைச்சினால் 19 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தொடர்பான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.