.webp)
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது தவணையை வழங்க அதன் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியது.
நான்காவது மீளாய்வை நிறைவு செய்து சர்வதேச நாணய நிதியம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு மேலும் 350 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளது.