சுகயீனத்தால் உயிரிழந்த வௌிநாட்டு பிரஜை

சுகயீனத்தால் உயிரிழந்த வௌிநாட்டு பிரஜை

by Staff Writer 02-02-2025 | 7:49 PM

Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி விடுதியொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜையொருவர் திடீர் சுகயீனத்தால் உயிரிழந்தார்.

24 வயதான பிரித்தானிய பிரஜையொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

திடீரென ஏற்பட்ட நோய்நிலைமையால் பிரித்தானிய பிரஜை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.