ஒலிம்பிக் : இலங்கை வீர, வீராங்கனைகள் பரிஸ் பயணம்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீர, வீராங்கனைகள் பரிஸ் நோக்கி பயணம்

by Staff Writer 25-07-2024 | 6:11 AM

Colombo (News 1st) பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு(24) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர். 

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். 

பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை(26) ஆரம்பமாகவுள்ளன.