யாழ்.மாவட்டத்தில் 3 ஆசனங்களை கைப்பற்றிய NPP

யாழ்.மாவட்டத்தில் 3 ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

by Chandrasekaram Chandravadani 15-11-2024 | 10:59 AM

Colombo (News 1st) 2024 பொதுத் தேர்தலுக்கான யாழ்.மாவட்டத்தின் மொத்த முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதனடிப்படையில், யாழ்.மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது.

80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை தனதாக்கியுள்ளது.

இரண்டாவதாக 63,327 வாக்குகளை பெற்ற இலங்கை தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 27,986  வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.

ஏனைய செய்திகள்