Colombo (News 1st) இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.எஸ்.ராஜகருணா இதற்கு முன்னர் முத்துராஜவெல
எரிபொருள்
முனையத்தின் முகாமையாளராக செயற்பட்டார்.இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக பேராசிரியர் மயூர நெத்திகுமாரகே நியமிக்கப்பட்டுள்ளார்.