.webp)
மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த ரயில் இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ரயிலை தண்டவாளத்தில் மீள நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.