23-04-2024 | 10:41 AM
Colombo (News 1st) மலேசியாவின் கடற்படை அணிவகுப்பிற்கான ஒத்திகையின் போது, நடுவானில் 2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு ஹெலிகொப்டரின் இறக்கை, அருகில் பறந்துகொண்டிருந்த மற்றைய ஹெலிகொப்டருடன் மோதியதை அடுத்து அவையிரண்டும் தரையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளன....