.webp)
-559886.jpg)
COLOMBO (News 1st)
பமுனுகம, எபாமுல்ல கடலில் மூழ்கி 04 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் தாய், மகள் மற்றும் 2 உறவினர் பிள்ளைகள் அடங்குகின்றனர்.
நேற்று (30) பிற்பகல் 5 மணியளவில் பமுனுகம, எபாமுல்ல கடலில் நீராடச்சென்ற போதே அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று காலை சடலங்கள் மீட்கப்பட்டன.
