Colombo (News 1st) இரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.